"கொடநாடு கொலை,கொள்ளை வழக்கு" - ஓபிஸ் தரப்பு பரபரப்பு பேட்டி

x

அதிமுக ஒன்றுபட்டாலும் கொடநாடு கொலை வழக்கில் உண்மைக் குற்றவாளியை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவோம் என்று கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அதிமுக ஓபிஎஸ் அணியின் கொள்கை பரப்பு செயலாளர் மருது அழகுராஜ் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்