விமான நிலையத்தில் கிலோ கணக்கில் சிக்கிய தங்கம்

x

விமான நிலையத்தில் கிலோ கணக்கில் சிக்கிய தங்கம்

கேரள மாநிலம் கொச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்திய 3 பேரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். துபாய், மலேசியா, ஹைதராபாத் பகுதிகளில் இருந்து கேரளா வந்த விமானங்களில், 3 பேர் தங்கத்தை கடத்தி வந்தது தெரியவந்தது. 3 பேரையும் கைது செய்த அதிகாரிகள், அவர்களிடமிருந்து இரண்டரை கிலோ எடையுள்ள, ஒரு கோடியே 28 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்