கம்பி எண்ணிவிட்டு வெளியே வந்த முதல் நாளே அட்டெம்ப்ட்... பகீர் CCTV காட்சிகள்..

x

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மதுபான கடையில், ஷட்டரை உடைத்து மதுபாட்டில்கள் திருடப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து சிசிடிவி காட்சிகள் மூலம் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், 3 பேரை கைது செய்தனர். விசாரணையில் திருட்டு வழக்கில் சிறையில் இருந்து வெளியே வந்த நாளன்றே, மற்றொரு திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்நிலையில் மதுபான கடையில் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்