சிபிஆர் செய்து காகத்தின் உயிரை காப்பாற்றிய இளைஞர் - வானில் பறந்து போன நெகிழ்ச்சி காட்சிகள்

x

கேரளாவில் மின்சாரம் தாக்கி கீழே விழுந்த காக்கைக்கு, இளைஞர் ஒருவர் உயிர் கொடுத்துள்ளார்.

காரசேரி பகுதியில் மின் கம்பியில் சிக்கிய காகம் ஒன்று, கீழே விழுந்து, மூர்ச்சையானது. இதனைக் கண்ட அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், உடனடியாக காக்கைக்கு சிபிஆர் செய்தார். இதனையடுத்து, மூர்ச்சையான காகம் எழுந்து பறந்தது. இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்