"இவர்களுக்கு மட்டுமே அனுமதி.." - சபரிமலை தேவசம் போர்டு திடீர் முடிவு

x

கேரள மாநிலம் சபரிமலை மகரவிளக்கு பூஜையின் போது, ஸ்பாட் புக்கிங் கிடையாது என திருவிதாங்கூர் தேவசம் போர்டு முடிவு எடுத்துள்ளது. மேலும் ஆன்லைன் முன்பதிவு மூலம் பதிவு செய்யும் பக்தர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நாளொன்றுக்கு 80,000 முன்பதிவுகள் வரை அனுமதிக்க தேவசம் போர்டு முடிவெடுத்துள்ளது. இந்த முறையின் மூலம் கடந்த முறை ஏற்பட்ட மனித நெரிசல், வாகன நெரிசல், பல மணி நேர காத்திருப்பு தவிர்க்கப்படும்


Next Story

மேலும் செய்திகள்