பைக்கில் சென்றவரை விடாமல் துரத்திய எமன்! - கடைசியில் நேர்ந்த சோகம்..நெஞ்சை உறையவைக்கும் சிசிடிவி காட்சிகள்

x

கேரள மாநிலம் கொல்லத்தில் தனியார் பேருந்தின் சக்கரத்தில் சிக்கி பைக்கில் சென்றவர் பலியானார். தற்போது, விபத்தின் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்