கடும் வெயிலால் மொத்தமாக கருகிய குடியிருப்பு - அதிர்ச்சி காட்சிகள்

x

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் தோட்டத்தொழிலாளர்களின் குடியிருப்பு பகுதிக்கு அருகே காட்டுத்தீ ஏற்பட்டது.பூப்பாறை அருகே உள்ள சங்கரன் பாண்டியன் மெட்டு பகுதியில் இந்த காட்டுத்தீயானது பிடித்தது. இதனை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டனர். கடும் வெயிலால் புல்வெளிகள் கருகியதே இந்த காட்டுத்தீக்கு காரணம் என கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்