அதிகரித்து கொண்டே போகும் எண்ணிக்கை - 24 மணி நேரத்தில் இத்தனை பேருக்கு கொரோனா பாதிப்பா.! கேரளாவில் அதிர்ச்சி

x

கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 24 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், கேரளாவில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 219 ஆக உள்ளது. மேலும், ஒருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனாவிற்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 439-ஆக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்