கிறிஸ்தவ ஜெப கூட்டத்தில் தாக்குதல்..? கேரளாவை உலுக்கிய வெடி விபத்து... களமிறங்கியது NIA

x

கேரளாவில் கிறிஸ்தவ ஜெபக்கூட்டத்தில் நிகழ்ந்த வெடி விபத்து தொடர்பாக என்ஐஏ விசாரணை. ஒருவர் உயிரிழந்த நிலையில், 5 பேரின் நிலைமை கவலைக்கிடம். பொது நிகழ்ச்சி மற்றும் கட்சி கூட்டங்களுக்கு கேரள காவல்துறை சார்பில் எச்சரிக்கை அறிவிப்பு. கேரள தீவிரவாத தடுப்பு பிரிவினர் சம்பவ இடத்தில் சோதனை. மாநிலம் முழுவதும் போலீசார் உஷார் நிலையில் இருக்க கேரள டிஜிபி உத்தரவு. மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை.


Next Story

மேலும் செய்திகள்