நேருக்கு நேர் மோதிய கார்கள்.. பைக்கில் வந்தவரை தூக்கி வீசி பயங்கரம்.. பகீர் சிசிடிவி காட்சி

x

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் 2 கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தமிழ்நாட்டை சேர்ந்த 5 பேர் உட்பட 10 பேர் காயமடைந்தனர். படுகாயம் அடைந்த ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கார்கள் மோதிய விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.


Next Story

மேலும் செய்திகள்