கெஜ்ரிவால் கைது.. இரவோடு இரவாக சுப்ரீம் பவரை நாடிய ஆம் ஆத்மி

x

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதற்கு எதிராக, ஆம் ஆத்மி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள ஆம் ஆத்மி மூத்த தலைவர் ஜாஸ்மின் ஷா, தங்கள் மனுவை அவசர வழக்காக விசாரிக்குமாறு உச்சநீதிமன்ற பதிவாளரிடம் முறையிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். இதனிடையே ஆம் ஆத்மியின் மனு, இன்று விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்