சிறையில் இருந்து கொண்டே டெல்லிக்கு போட்ட அதிரடி உத்தரவு.. சொன்னதை செய்து காட்டும் கெஜ்ரிவால்

x

அமலாக்கத்துறை காவலில் இருந்தாலும் மக்களைப் பற்றியே டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கவலைப்படுவதாக ​​டெல்லி நீர்வளத்துறை அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார். அரவிந்த் கெஜ்ரிவாலின் அறிவுறுத்தல்களைப் படித்தபோது தனக்கு கண்ணீர் வந்ததாகவும், பாதகமான சூழ்நிலைகளில் தன்னைப் பற்றி சிந்திக்காமல் டெல்லி மக்களைப் பற்றியே அரவிந்த் கெஜ்ரிவால் சிந்திப்பதாகவும் அதிஷி கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்