சாதாரணமாக துப்பாக்கியுடன் வீட்டுக்குள் நுழைந்த கொள்ளையர்கள்! -கடைசியில் நடந்த மாஸ் ட்விஸ்ட்..!

x

தெலங்கானா மாநிலம் பேகம்பேட்டைக்கு அருகே வீட்டிற்குள் ஆயுதங்களுடன் நுழைந்த கொள்ளையர்களைத் தாயும் மகளும் சேர்ந்து விரட்டியடித்துள்ளனர்... பைகா காலனியில் வீட்டிற்குள் நாட்டுத்துப்பாக்கி, கத்தி ஆகியவற்றுடன் ஹெல்மெட் அணிந்து நுழைந்த 2 கொள்ளையர்கள் ஆயுதங்களைக் காட்டி மிரட்டி கொள்ளையடிக்க முயன்றுள்ளனர்... மேலும் தாக்குதல் நடத்த முயன்ற போது வீட்டில் இருந்த தாயும் மகளும் கொள்ளையர்களை தைரியமாக அடித்தே விரட்டியுள்ளனர்... இரு திருடர்களும் கைது செய்யப்பட்ட நிலையில், இச்சம்பவம் பதிவான பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்