#JUSTIN || இந்தியாவை பதறவைத்த குண்டு வெடிப்பு.. மத்திய மந்திரிக்கு ஷாக் கொடுத்த சென்னை ஐகோர்ட்

x

ஷோபா கரந்தலஜே மனு - நீதிமன்றம் மறுப்பு. பெங்களூரு ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழகத்தை தொடர்புப்படுத்தி பேசிய வழக்கை ரத்து செய்ய கோரி மத்திய இணையமைச்சர் ஷோபா கரந்தலஜே மனு. இடைக்கால நிவாரணம் வழங்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு. பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழகத்தை சேர்ந்த நபர் தான் காரணம் என மத்திய இணையமைச்ர் ஷோபா கரந்தலஜே பேச்சு. திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், 4 பிரிவுகளின் கீழ் ஷோபா கரந்தலஜே மீது வழக்குப்பதிவு....


Next Story

மேலும் செய்திகள்