கர்நாடகாவை அதிர வைத்த சிசிடிவி... பார்த்தாலே நெஞ்சை நிறுத்தும் காட்சிகள்

x

கர்நாடகா மாநிலம் பெலகாவியில், சிக்னலை கவனிக்காமல் சாலையை கடந்த மூதாட்டி, பேருந்து மோதி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெலகாவியின் ராணி சென்னம்மா சர்க்கிளில், 60 வயது மூதாட்டி சாலையை கடந்த போது, அந்த வழியாக வந்த பேருந்து அவர் மீது மோதியது. இதில் அவர் கீழே விழுந்த நிலையில், பேருந்து சக்கரங்கள் ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி காண்போரை பதற வைக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்