நொடிப்பொழுதில் ரோட்டில் துடிதுடித்து பலியான இருவர்... ஒரு கணம் நெஞ்சை நிறுத்தும் காட்சி

x

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னட மாவட்டம் பெல்தங்கடி அருகே நடந்த விபத்தில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்... சாலையோரம் பேருந்துக்காக காத்திருந்த பெண் உட்பட இருவர் மீது அதி வேகமாக வந்த லாரி மோதியது... இருவரும் துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பலியான நிலையில், லாரி மோதியதில் 4 மின் கம்பங்கள் கீழே விழுந்ததுடன் அருகில் இருந்த கட்டடமும் சேதம் அடைந்தது... போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும் நிலையில், விபத்து பதிவான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகளைப் பார்க்கலாம்.


Next Story

மேலும் செய்திகள்