மக்களோடு மக்களாக வந்து ஜனநாயகக் கடமையை ஆற்றிய அரசியல் தலைவரக்ள்

x

2ம் கட்ட மக்களவைத் தேர்தல் பல மாநிலங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா தனது வாக்கைப் பதிவு செய்தார்... சாமராஜநகர் சித்தராமனா ஹண்டி கிராமத்தில் உள்ள வாக்குச் சாவடியில் அவர் வாக்களித்து தனது ஜனநாயகக் கடமையை ஆற்றினார்.


Next Story

மேலும் செய்திகள்