களத்தில் நிற்கும் மைசூர் மன்னர் வாரிசு... நாளை தேர்தல்.. சூடுபிடிக்கும் கர்நாடகா அரசியல்

x

கர்நாடகாவில் பெங்களூரு, கோலார் உள்பட 14 மக்களவைத் தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற இருப்பதால், அனல் பறந்த பிரச்சாரம் நேற்று மாலை ஓய்ந்தது.

தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பிரசாரம் முடிந்ததை அடுத்து, வாக்காளர்கள் அல்லாத அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் தொகுதியில் இருந்து வெளியேறுமாறு தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 14 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிடும் எந்த வேட்பாளரும் இன்று பகிரங்க பிரசாரம் செய்யக்கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் எச்.டி.குமாரசாமி, மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, மைசூர் அரச வாரிசு யதுவிரதத்த உடையார், உள்ளிடோடர் முக்கிய வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்