`ஒற்றை விவகாரம்..' திடீரென திரண்ட வழக்கறிஞர்கள்... போலீசார் குவிப்பு... பரபரத்த ராம்நகர்

x

கர்நாடகாவில் வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கர்நாடக மாநிலம் ராம்நகர் மாவட்டத்தில் 40 வழக்கறிஞர்கள் மீது போலி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு எதிராக நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையொட்டி ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் பரபரப்பு நிலவியது.


Next Story

மேலும் செய்திகள்