மர்மமாக இறந்து கிடந்த சிறுவன் - விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..ஓரினச் சேர்க்கை வெறியில்டிரைவர்

x

காரைக்கால் நல்லாத்தூர் சவேரியார் கோவில் தெருவைச் சேர்ந்த 9 வயது சிறுவன், கடந்த மாதம் 18ம் தேதி மாலை மாயமானார். மாயமான சிறுவனை குடும்பத்தினர் தேடியபோது, அதே பகுதியில் உள்ள வாய்க்கால் ஒன்றில், சிறுவன் மர்மமான முறையில் உடலில் காயங்களுடன் சடலமாக கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


Next Story

மேலும் செய்திகள்