ரோடு காண்ட்ராக்டரை வீடு புகுந்து தாக்கிய பேரூராட்சி தலைவர்.. கன்னியாகுமரி அதிர்ச்சி சம்பவம்

x

கன்னியாகுமரி மாவட்டம், மணவாளக்குறிச்சி பேரூராட்சி தலைவர் குட்டிராஜன் உள்ளிட்ட 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். சாலை போடும் பணியின் போது ஏற்பட்ட தகராறில் ஸ்ரீகாந்த் என்பவரை வீடு புகுந்து தாக்கி மிரட்டல் விடுத்ததாக போலீசாரிடம் புகாரிளிக்கப்பட்டது. அதன்பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாகவுள்ளவர்களை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்