இலங்கையில் இருந்து வந்த அழைப்பு...கச்சத்தீவுக்கு செல்லும் 75 தமிழக படகுகள்

x

கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய விழா பிப்ரவரி 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இதையொட்டி, இலங்கை யாழ்ப்பாணம் மறை மாவட்ட அலுவலகத்தில் இருந்து, சிவகங்கை மறை மாவட்ட அலுவலகத்திற்கும், ராமேஸ்வரம் பங்கு தந்தைக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் கலந்து கொள்ள இலங்கையிலிருந்து 4 ஆயிரம் பேருக்கும், இந்தியாவில் இருந்து 4 ஆயிரம் பேருக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இருந்து 75 விசைப்படகுகளில் பக்தர்கள் செல்ல திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்