#JUSTIN || 30-ல் கூடி முடிவு..! தமிழ்நாட்டிற்கு எவ்வளவு..?

x
  • அக்.30ல் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம்
  • காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் வரும் 30ஆம் தேதி நடைபெறவுள்ளது
  • 89-வது கூட்டத்திற்கு குழுவின் தலைவர் வினீத் குப்தா அழைப்பு
  • காணொலி காட்சி மூலம் நடைபெறும் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி அதிகாரிகளுக்கு அழைப்பு
  • நவம்பர் மாதம் தமிழகத்திற்கு திறக்க வேண்டிய நீரின் அளவு குறித்து பரிந்துரை செய்யப்பட உள்ளது
  • ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்ட தண்ணீர் தமிழகத்திற்கு திறக்கப்பட்டதா என்பது குறித்தும் இந்த கூட்டத்தில் பேசப்பட உள்ளது

Next Story

மேலும் செய்திகள்