மலை பள்ளத்தாக்கில் கவிழ்ந்த டாக்சி... ஒரு உயிர் கூட தப்பாத பயங்கரம்

x

ஜம்முவில் இருந்து காஷ்மீர் நோக்கி பயணிகளை ஏற்றிச் சென்ற டாக்ஸி ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலையில் நள்ளிரவில் பேட்டரி சாஷ்மா அருகே சுமார் 300 மீட்டர் ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... போலீசார் மற்றும் மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியை மேற்கொண்டனர்... இதுவரை 10 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன... இறந்தவர்களில் பெரும்பாலானோர் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்