ஜெகன் எடுத்த முடிவு... அதிர்ச்சியில் தமிழக விவசாயிகள்...

x

குப்பம் தொகுதியில் ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இன்று சுற்றுப்பயணம் செய்து பல்வேறு நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்க இருக்கிறார். பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்க இருக்கிறார்.

முதல்வர் வருகையையொட்டி, அம்மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராமச்சந்திரா ரெட்டி குப்பத்தில் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உச்ச நீதிமன்றத்தில் இருந்த வழக்கு விசாரணை முடிந்த நிலையில், பாலாற்றில் தடுப்பணை கட்ட இன்று ஆந்திர முதல்வர் அடிக்கல் நாட்ட இருப்பதாக கூறினார். தேர்தலுக்குப்பின் மேலும் இரண்டு அணைகள் பாலாற்றில் கட்டப்படும் என்று அப்போது அவர் குறிப்பிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்