விண்வெளி பயணம் இனி Cab-ல போற மாதிரி... விண்ணுக்கும், மண்ணுக்கும் டூர் - உலக நாடுகளை அசர வைத்த இஸ்ரோ

x

இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஏவுகணையான "புஷ்பக்" சோதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டதாக இஸ்ரோ அறிவித்துள்ளது...

கர்நாடகாவின் சித்ரதுர்காவில் உள்ள சோதனை மையத்தில் இருந்து இன்று காலை 7 மணிக்கு சோதனை நடத்தப்பட்டதில் ராக்கெட் பத்திரமாக தரை இறங்கியுள்ளது... இந்த RLV-TD ஏவுகணை சோதனையின் போது புஷ்பக்கின் சிறகுகள் பாதுகாப்பாக குறிப்பிட்ட வேகத்தில் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது... இதன்மூலம் இந்தியாவால் இனி குறைந்த செலவில் விண்வெளிக்கு சென்றுவர முடியும்...


Next Story

மேலும் செய்திகள்