Internet, SMS நிறுத்தம்!

ஹரியானா மாநிலத்தில் இணையதளம், எஸ்.எம்.எஸ் சேவைகளை துண்டித்து மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
x

ஹரியானா மாநிலத்தின் குருகிராமில் 144 தடை உத்தரவு கொண்டு வரப்பட்டுள்ளது. அம்மாநில உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சட்டம்-ஒழுங்கு நிலையை கருத்தில் கொண்டு மொபைல் இணைய சேவை, அனைத்து எஸ்எம்எஸ் சேவைகளையும் நிறுத்தி வைக்க ஹரியானா அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவு சனிக்கிழமை மாலை 4 மணி வரை அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்