இந்திய - மியான்மர் எல்லை - மத்திய அரசு எடுத்த முடிவு

x

மியான்மர் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவலைத் தடுக்க, ஆயிரத்து 643 கிலோ மீட்டர் எல்லைப் பகுதியில் வேலி அமைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. சிறந்த கண்காணிப்பை எளிதாக்கும் வகையில், எல்லையில் ரோந்துப் பாதையும் அமைக்கப்படவுள்ளது. மணிப்பூரில் உள்ள மோரேயில் 10 கிமீ நீளம் ஏற்கனவே வேலி அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு கலப்பின கண்காணிப்பு அமைப்பு மூலம் வேலி அமைக்கும் இரண்டு பைலட் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்