``பிரதமரிடம் நேரடியாக கேட்டு பெற்றுத் தருவேன்" - செந்தில்நாதன் கொடுத்த வாக்குறுதி

x

#thanthitv #electioncampaign #elections2024 #ammk

``பிரதமரிடம் நேரடியாக கேட்டு பெற்றுத் தருவேன்"

செந்தில்நாதன் கொடுத்த வாக்குறுதி

தேசிய ஜனநாயக கூட்டணியில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள பல்வேறு ஊர்களுக்குச் சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்... இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட நார்த்தாமலை சுற்றி உள்ள பல்வேறு பகுதிகளில் பொது மக்களை நேரடியாக சந்தித்து குக்கர் சின்னத்துக்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டார்... பொதுமக்கள் அவருக்கு உற்சாக வரவேற்பளித்தனர்... அப்போது பேசிய அவர் மத்தியில் பிரதமர் மோடி 3வது முறையாக பொறுப்பேற்ற பின் தொகுதிக்கான வளர்ச்சி திட்டங்களை நேரடியாக கேட்டு பெற்றுத் தருவேன் என வாக்குறுதி அளித்தார்...


Next Story

மேலும் செய்திகள்