தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து இளைஞர் உயிரிழப்பு - வெளியான சிசிடிவி காட்சி

x

ஹைதராபாத்தில் தங்கும் விடுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து 22 வயது இளைஞர் உயிரிழந்தார்.

கச்சிபௌலியில் உள்ள அந்த விடுதியில், ஷேக் அக்மல் என்ற மென்பொருள் பொறியாளர், விடுதியின் கதவை திறந்து கொண்டு உள்ளே சென்றபோது, மூடாமல் திறந்திருந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, விடுதியின் உரிமையாளரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி, தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்