திடீரென தீ பிடித்து எரிந்த 2 அரசு பேருந்துகள்- அதிர்ச்சி காட்சிகள்

x

ஹைதராபாத் தில்குஷ் நகர் பகுதியில் உள்ள பணிமனையில் நிறுத்தப்பட்டிருந்த 2 அரசு பேருந்துகள் திடீரென தீப்பற்றி எரிந்தன. அதிகாலை ஏற்பட்ட இந்த விபத்தில் இரண்டு பேருந்துகள் தீயில் கருகின. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்து குறித்து தில்குஷ் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்