கடலுக்குள் தங்க கட்டிகள் | மூன்றாவது நாளாக தொடரும் தேடுதல் வேட்டை

x

ராமேஸ்வரம் அடுத்த வேதாளை கடல் பகுதியில், இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகளை கடலில் தூக்கி வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பான ரகசிய புகாரின்பேரில் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் இருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், இருவரையும் கடலுக்கு அழைத்துச் சென்ற அதிகாரிகள், அவர்கள் தங்க கட்டிகளை தூக்கி வீசியதாக கூறும் இடத்தில் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்