வீதி முதல் வீடு வரை.. வீடுகளிலே தங்கிய மழை நீர்.. பெங்களூரின் அவல காட்சி

x

வீதி முதல் வீடு வரை.. வீடுகளிலே தங்கிய மழை நீர்.. பெங்களூரின் அவல காட்சி

2 நாள் பெய்த கனமழைக்கு தத்தளிக்கும் பெங்களூரு..குடியிருப்புகளில் ஒன்றரை அடி வரை தேங்கிய மழைநீர்.. வீட்டினுள் தேங்கிய நீரால் சிரமத்திற்கு ஆளான மக்கள்.. குடிக்க கூட தண்ணீர்

இல்லாமல் பொதுமக்கள் அவதி..வெள்ளநீரால் மின்சாரம் துண்டிப்பு, கடைகள் அடைப்பு ..அடிப்படை கட்டமைப்பு இல்லாததே வெள்ளநீருக்கு காரணம்


Next Story

மேலும் செய்திகள்