வேங்கை வாழ்ந்த காட்டிலே வேங்கை வந்து நிரப்பிடும் கதையே டிசம்பர் 23,2009 முதல் இன்றுவரை | Virat Kohli

x

கடந்த 2009ம் ஆண்டு இதேநாள் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி, சர்வதேச ஒருநாள் போட்டிகளில் தனது முதல் சதத்தை விளாசினார். இலங்கைக்கு எதிரான அந்தப் போட்டியில் 316 ரன்கள் இலக்கை இந்தியா துரத்தியபோது, 114 பந்துகளில் கோலி 107 ரன்கள் அடித்தார். அப்போது கோலிக்கு வயது 21... இப்போது ஒருநாள் போட்டிகளில் 50 சதங்கள் விளாசி, சச்சினின் சாதனையை கோலி முறியடித்துள்ள நிலையில், ஒருநாள் போட்டிகளில் கோலி முதல் முறையாக சதம் அடித்ததை ரசிகர்கள் நினைவுகூர்ந்து வருகின்றனர்


Next Story

மேலும் செய்திகள்