வாக்கிங் சென்ற பெண்ணிடம் கைவரிசை..CCTV-ஆல் வசமாக சிக்கிய கயவன் | | Theft

x

உத்தரப் பிரதேச மாநிலம் ஜான்பூரில், காலையில் நடைபயிற்சி சென்று கொண்டிருந்த பெண் ஒருவரின் கழுத்தில் இருந்து திருடன் ஒருவன் நகையைப் பறித்துக் கொண்டு ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது... தன்னை வழிமறித்து சங்கிலியைப் பறித்த திருடனுடன் அப்பெண் எவ்வளவோ சண்டையிட்டும், திருடன் தப்பி ஓடிய நிலையில், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை அடிப்படையாக வைத்து பிரமோத் சேத் என்ற அந்தத் திருடனைக் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்