கரைபுரண்டோடிய வெள்ளம்... கம்பீரமாக கடந்து சென்ற யானைகள் - வைரலாகும் வீடியோ காட்சி

x

கேரள மாநிலம் அதிரப்பள்ளி வனப்பகுதியில் காட்டு யானைகள் கூட்டமாக ஆற்றை கடந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. கேரளாவில் பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், திருச்சூர் அதிரப்பள்ளி வன பகுதியில் உள்ள ஆற்றில், வெள்ளத்தின் நடுவே யானை கூட்டம் கம்பீரமாக நடந்து செல்லும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது...


Next Story

மேலும் செய்திகள்