ஒன்று கூடி விவசாயிகள் எடுத்த திடீர் முடிவு

x

கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் இன்று டிராக்டர் பேரணியில் ஈடுகின்றனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய விவசாயிகள் சங்கத்தலைவர் ராகேஷ் திகாயத், டெல்லியை நோக்கிச் செல்லும் நெடுஞ்சாலையில் பேரணியாகச் சென்று டிராக்டர்களை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். விவசாயிகளின் கோரிக்கையை அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இதனிடையே, உத்தரப்பிரதேச மாநிலம் யமுனா எக்ஸ்பிரஸ் சாலை அருகே, விவசாயிகள் டிராக்டர் பேரணியில் ஈடுபட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்