போலீஸால் சுடப்பட்ட விவசாயி பலி.. பாரதிய கிசான் யூனியன் அறிவிப்பு

x

விவசாயிகள் போராட்டத்தில், போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி விவசாயி உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து, மார்ச் 14-ஆம் தேதி டெல்லியில் போராட்டம் நடைபெறும் என்று விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்


Next Story

மேலும் செய்திகள்