சாவை நேருக்கு நேர் பார்த்த நொடி.. மரண பீதியில் மாறிய டிரைவர் முகம்

x

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள அதிரப்பள்ளியில் கார் கண்ணாடியை காட்டுயானை உடைக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. காரில் இருந்தவர்கள் நூலிழையில் உயிர் தப்பினர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்