தேர்தல் நன்கொடைக்கு தடை - வருகிற 31-ம் தேதி விசாரணை

x

தேர்தல் நிதி பத்திர நன்கொடை திட்டத்துக்கு தடை கோரிய மனுக்களை உச்சநீதிமன்றம் வருகிற 31 ஆம் தேதி, விசாரிக்க உள்ளது. உச்சநீதிமன்ற

தலைமை நீதிபதி டி. ஒய். சந்திர சூட், நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர். கவாய், ஜே.பி. பார்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கிறது. வழக்கின் முக்கியத்துவத்தை கருதி 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளதாக தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கடந்த 16-ஆம் தேதி தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்