ட்ரோன்களைப் பிடிக்கும் "ஈகிள் ஸ்குவாட்" - இனி பறக்கவும் முடியாது..! படம்பிடிக்கவும் முடியாது..!

x

ட்ரோன்களைப் பிடிக்கும் "ஈகிள் ஸ்குவாட்" - இனி பறக்கவும் முடியாது..! படம்பிடிக்கவும் முடியாது..!

நாட்டில் முதன்முறையாக தெலங்கானாவில் சந்தேகத்திற்கிடமாக வானில் வட்டமடிக்கும் ட்ரோன்களைப் பிடிக்க கழுகுகளுக்குப் பயிற்சி அளித்து அசத்துகின்றனர் அம்மாநில போலீசார்.. இதற்காக "ஈகிள் ஸ்குவாட்" அமைத்து விவிஐபி வருகைகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளின் போது பாதுகாப்பை அதிகரிக்க கழுகுகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது.. 3 ஆண்டுகளாக 2 கழுகுகளுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வரும் நிலையில், அவை வானில் பறக்கும் ட்ரோன்களை சரியாகக் கண்டறிந்து அழித்து அசத்துகின்றன..


Next Story

மேலும் செய்திகள்