ஜிம்மிற்கு போதையில் என்ட்ரி... தடுத்து நிறுத்திய ஓனர்.. தலைக்கேறிய கோவம் நடுரோட்டில் கத்திகுத்து

x

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், மது அருந்தி வந்ததால் ஜிம்மிற்குள் அனுமதிக்காத உரிமையாளருக்கு கத்திக்குத்து விழுந்தது. சசி என்பவர் மது அருந்தி விட்டு ஜிம்மிற்கு, உடற்பயிற்சி செய்ய வந்துள்ளார். அப்போது அவரை, உரிமையாளர் வரக்கூடாது என தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சசி, உரிமையாளரை கத்தியால் குத்தி, ஓட்டுநரையும் தாக்கியுள்ளார். இதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்