இரண்டரை வயது குழந்தையை கடித்து குதறி தரதரவென இழுத்து சென்ற நாய்கள்.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்

x

உத்தரப் பிரதேசம் மாநிலம் காசியாபாத் ராஜ் நகர் பகுதியில் தெருநாய்கள் கடித்ததில் இரண்டரை வயது சிறுமி படுகாயம் அடைந்தார்... குடியிருப்பு கட்டடத்தின் பூங்காவிற்குள் நாய்கள் சிறுமியைத் தாக்கி இழுத்துச் சென்றுள்ளன... நல்வாய்ப்பாக அங்கிருந்த ஒருவரால் குழந்தை காப்பாற்றப்பட்டது... இந்த வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்