தாயை விட `நாய்' முக்கியம்... கல் நெஞ்சத்தால் கொடூரமாக பிரிந்த தாயின் உயிர் - கலங்கடிக்கும் காட்சி

x

கேரள மாநிலம் குமுளி அட்டப்பள்ளம் காலனி பகுதியில் தனியாக வசித்து வந்த மூதாட்டி அன்னக்குட்டி உயிருக்கு போராடியுள்ளார்... ஆனால் இவரது மகன் ஷஜியும், மகள் சிஜியும் தங்கள் தாயை வந்து பார்க்காத நிலையில், அக்கம்பக்கத்தினர் மூதாட்டியை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்... போலீசார் மகன் ஷஜியை போனில் பலமுறை தொடர்பு கொண்டுள்ளனர்... அப்போது தான் நாய்க்கு சாப்பாடு வைத்துக் கொண்டிருப்பதால் தாயைப் பார்க்க வர முடியாது என்று அவர் அளித்த பதிலைக் கேட்டு போலீசார் உறைந்து போயுள்ளனர்... சில மணி நேரத்திலேயே மூதாட்டி அன்னக்குட்டி பரிதாபமாக உயிரிழந்தார்...


Next Story

மேலும் செய்திகள்