பேரிடர் நிதி விவகாரம்.. நிர்மலா சீதாராமனுக்கு, கே.பாலகிருஷ்ணன் பகீர் கேள்வி

x

வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்வையிட்டாரா? என்று கேள்வி எழுப்பியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பேசுவதாக குற்றம் சாட்டியுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்