சபரிமலையில் தங்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை | Sabarimala

x

கேரள மாநிலம் சபரிமலையில், மகரவிளக்கு பூஜைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பூஜையை முன்னிட்டு சபரிமலை கோவில் வளாகத்தில் பக்தர்கள் முகாமிட தடை விதிக்கப்பட மாட்டாது என்று தேவசம் போர்டு தலைவர் பிரசாந்த் தெரிவித்துள்ளார். காவல் துறையினர் எந்த பக்தர்களையும் கட்டுப்படுத்த மாட்டார்கள் என்றும் அவர் கூறி இருக்கிறார்.

சன்னிதானத்தை தூய்மைபடுத்தும் பணியில் தேவசம்போர்டு ஊழியர்கள் மற்றும் தீயனைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளதாகவும்


Next Story

மேலும் செய்திகள்