தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.. வெளியான பரபரப்பு காட்சிகள் | Delhi Fire Accident

x

டெல்லியின் போர்கர் தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீவிபத்தால் அப்பகுதி முழுவதும் கரும்புபை சூழ்ந்து மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பின்னர், தகவலறிந்து வந்து தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர். விடுமுறை தினம் என்பதால், பயங்கர தீவிபத்து ஏற்பட்ட நிலையிலும் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. தீவிபத்து தொடர்பாக வழக்குபதிந்துள்ள போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்