ஒரே நாளில் புது அவதாரம் எடுத்த கொரோனா... பீதியில் மக்கள்

x
  • கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 300 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், 3 பேர் உயிரிழந்தனர்.
  • கேரளாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
  • கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்து 341-ஆக அதிகரித்துள்ளது.
  • டிசம்பர் 1 முதல் இதுவரை கொரோனாவுக்கு 16 பேர் உயிரிழந்தனர்.
  • இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரத்து 669-ஆக உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்