ஆட்டத்தை தொடங்கிய கொரோனா.. அடுத்தடுத்து உயிர்குடிக்கும்JN 1...வெளியான முக்கிய தகவல்

x

கேரள மாநிலத்தில் கொரோனா தொற்றால் நேற்று ஒருவர் உயிரிழந்த நிலையில், இன்று மேலும் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

கேரள மாநிலத்தில் கடந்த 12 மணி நேரத்தில் 280 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது... தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது ஆயிரத்து 144ஆக அதிகரித்துள்ளது..

மேலும், கேரளாவில் முதல் முறையாக ஜேஎன் 1 வகை கொரோனா இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ள நிலையில், இந்த வகை கொரோனா வேகமாக பரவக் கூடியது என்பதால் பரிசோதனை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது..


Next Story

மேலும் செய்திகள்