மீண்டும் தலையெடுக்கும் கொரோனா.. கேரளாவில் ஒருவர் பலி | Kerala | Corona

x

கேரளாவில் ஒரே நாளில் 106 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தற்போது தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை ஆயிரத்து 32ஆக உள்ளது. நாடு முழுவதும் 756 பேருக்கு தொற்று பாதிக்கப்பட்டுள்ள நிலையில், நான்கு ஆயிரத்து 49 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 889 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்